மாகாணத்தினுள் அரச காணிகளை இனங்காணுதல், மற்றும் அவற்றினைப் பாதுகாக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு இனங்காணப்பட்ட அரச காணிகளை மிகவும் பயனுள்ள விடயங்களுக்காக விடுவித்தல் , விடுவிக்கப்பட்ட காணிகளின் மீள்பார்வை நடவடிக்கை, மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.